அன்று,
நீயோ வெஹு தூரத்தில்-
பார்வைக்கு கூட கிடைத்த் தில்லை!
இன்றோ,
கை எட்டும் தூரத்தில் நீ-
அனால் என் கைகள் தான் அசையவில்லை !
Monday, October 25, 2010
தடயங்கள்
தடயங்கள் ஏதுமிண்டி காண வந்தேன் உன்னை
அனால் நான் கண்டவை அனைத்தும் தடயங்களே !
அன்று,
நீயோ வெஹு தூரத்தில்-
பார்வைக்கு கூட கிடைத்த் தில்லை!
இன்றோ,
கை எட்டும் தூரத்தில் நீ-
அனால் என் கைகள் தான் அசையவில்லை !
அனால் நான் கண்டவை அனைத்தும் தடயங்களே !
ReplyDelete